Sunday, September 22, 2013

காற்று வீசும் உன் வாசம்





காற்று வீசும் உன் வாசம் 
காய்ச்சல் வந்தது ஏனோ 
வாசம் எங்கெங்கும் ஈரம் 
சாரல் வந்தது ஏனோ 

நீ என் நெஞ்சில் பெய்யும் மழைப் போல மாயமோ 
நான் மிதக்கிறேன் பறக்கிறேன் சிரிக்கிறேன் அன்பே

காற்று வீசும் ..

நீ நடந்து செல்லும் பாதையில் 
என் கண்கள் என்னை விட்டு உன்னைச் சுற்றுதே
நீ பேசும் அழகைக் கேட்கையில் 
கொஞ்சிப் பேசும் மழலை அழகும் தோற்றுப் போகுதே

எங்கேயும் நீ அடி போகுதே உயிரடி 
வாழ்கிறேன் சாகிறேன் இதென்ன மாயமோ 

காற்று வீசும் ..

நீ என் நெஞ்சில் பெய்யும் மழைப் போல மாயமோ 
நான் மிதக்கிறேன் பறக்கிறேன் சிரிக்கிறேன் அன்பே

No comments:

Post a Comment