Friday, August 2, 2013

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலை வானம் வேலை காட்டுதோ 
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ 


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலை வானம் வேலை காட்டுதோ 
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ 

நிலவில் ,என் நிலவில் ஒரு மின்சாரம் தான் தூவுதோ 
கனாவில் , என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பதிகையில் 

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலை வானம் வேலை காட்டுதோ 
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ 

ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும் மொழியில் எதுவும் கவிதையடி 
அசையும் எதுவும் இசையில் எதுவும் இனிமையடி 


வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவம் 
இதயபுதரில் சிதறி சிதறி வழிவது ஏன் 
உதிரும் துளியில் உதிரம் முழுதும் உதிர்வது ஏன் 
உருகாதே உயிரே விலகாதே மனதே 


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலை வானம் வேலை காட்டுதோ 
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ 

பசை ஊரும் இதழ் , பசி ஏறும் விரலும் 

உயிரின் இடையில் மயிரின் இழையும் தூரமது 

ஒரு வெள்ளை திரையை உன் இதயம் திறந்தாய் 
சிறுக சிறுக இறகை திருடும் தாரிகையே 

விடியும் வரையில் எழுதும் எதுவும் தூரிகையே 
விடியாதே இரவே முடியாதே கனவே 
நீ இன்னும் கொஞ்சம் நீள கூறி காதல் துடிக்க துடிக்க


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலை வானம் வேலை காட்டுதோ 
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ 


நிலவில் ,என் நிலவில் ஒரு மின்சாரம் தான் தூவுதோ 
கனாவில் , என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பதிகையில்

No comments:

Post a Comment