Friday, August 2, 2013

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே


யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே 
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே 
என்னை பார்க்கிறாள் ஏதோ
கேட்கிறாள் எங்கும் இருகிறாலோ 
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால்
நடக்கிறாள் நெஞ்சை கிழிகிறாலோ 
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தால் 
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தால் 
என்னை ஏதோ செய்தால் ...

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே 
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே 



என் வீடு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள் 
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன் 
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில் 
அதிகாலை சூரியனை பார்த்தேன் 
கண்ணாடி வளையலை போலே 
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன் 
கால்தீண்டும் கொழுசில் என்னோட மனச 
சேர்த்து கொர்கவே தவிப்பேன் 
காதோடு தவழும் கம்மல் போல்கிடப்பேன் 
கன்னத்தை உறசி என் ஜென்மம் முடிப்பேன் 
என்னை ஏதோ செய்தால் ...

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே 
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ...


நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பாள் 
பார்காத நேரம் என்னை பார்ப்பாள் 
என்னை பார்த்து சிரிப்பால்
நான் பார்த்தல் மறைப்பால் 
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பால் 
பெண் நெஞ்சம் புதி அதை எப்போதும் 
யாரும் யாரும் அறிந்ததே இல்லை 
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும் 
பெண்கள் மதிபதே இல்லை 
மனம் நொந்த பிறகே
முதல் வார்த்தை சொல்வாள் 
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள் 
என்னை ஏதோ செய்தால் ...

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலி 
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே

No comments:

Post a Comment